திருகோணமலை கிளிவெட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழன் அமரர்.தங்கத்துரை அவர்களின் 25 வது ஆண்டு நினைவு இடம்பெற்றது.

இன்று (28.08.2022) திருகோணமலை கிளிவெட்டியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத் தமிழன் அமரர்.தங்கத்துரை அவர்களின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியும் அன்னாரின் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது.



Comments

Popular posts from this blog

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

ஜனாதிபதி தலைமையில் நாளை விஷேட கூட்டம்.

ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.