இலங்கை பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய நல்லூர் திருவிழா !..

 தற்போதைய இலங்கை  பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த உதவிய பலவற்றில் நல்லூர்க் கந்தன் திருவிழாவும் ஒன்றானது..


சுமார் 40,000 யாழ்ப்பாண புலம்பெயர் தமிழர்கள் நல்லூரானை காண சென்றமையால், 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குள் வந்திருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளது..

Comments

Popular posts from this blog

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

ஜனாதிபதி தலைமையில் நாளை விஷேட கூட்டம்.

ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.