இலங்கை பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய நல்லூர் திருவிழா !..

 தற்போதைய இலங்கை  பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த உதவிய பலவற்றில் நல்லூர்க் கந்தன் திருவிழாவும் ஒன்றானது..


சுமார் 40,000 யாழ்ப்பாண புலம்பெயர் தமிழர்கள் நல்லூரானை காண சென்றமையால், 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குள் வந்திருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளது..

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!