இலங்கை பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திய நல்லூர் திருவிழா !..

 தற்போதைய இலங்கை  பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த உதவிய பலவற்றில் நல்லூர்க் கந்தன் திருவிழாவும் ஒன்றானது..


சுமார் 40,000 யாழ்ப்பாண புலம்பெயர் தமிழர்கள் நல்லூரானை காண சென்றமையால், 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குள் வந்திருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளது..

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே