தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்.

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் நாளை (28.08.2022 - ஞாயிறு) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்.


, அம்பிகையே உலகீன்ற ஆரணியே காரணியே

. செம்பவள மேனியளே சிவக்கொழுந்தே வந்தருள்வாய்

. அணுவாகி உயிராகி ஐம்பூதப் பொருளாகி

. துணையாகி எமைக்காக்கும் துர்க்கையம்மா வந்தருள்வாய்...!

Comments

Popular posts from this blog

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

ஜனாதிபதி தலைமையில் நாளை விஷேட கூட்டம்.

ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.