தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்.

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் நாளை (28.08.2022 - ஞாயிறு) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்.


, அம்பிகையே உலகீன்ற ஆரணியே காரணியே

. செம்பவள மேனியளே சிவக்கொழுந்தே வந்தருள்வாய்

. அணுவாகி உயிராகி ஐம்பூதப் பொருளாகி

. துணையாகி எமைக்காக்கும் துர்க்கையம்மா வந்தருள்வாய்...!

Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே