ஞானப்பிரகாசம் பிரகாஷின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமுக்கு ஏற்பாடு!

​சுயாதீன இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளையதினம் யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 


பிரகாஷினுடைய நண்பர்களின் ஏற்பாட்டில் நாளை ஆகஸ்ட் 28 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3.30 வரை சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .


 அனைவரும் கலந்து கொண்டு இரத்ததான முகாமில் பங்கெடுக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .








Ad

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!