யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்.

30.08.2022 இன்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்  போராட்டம் யாழ்மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக அமைப்பாளர் சுகாஷ் காணமல் ஆக்கப்ட உறவுகளின் உறவுகள் பொது மக்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

யுத்தக் குற்றவாளிக்கு இலங்கையில் உயர் பீட விருது - கஜேந்திரன் விசனம்......

ஜனாதிபதி தலைமையில் நாளை விஷேட கூட்டம்.

ரஞ்சன் ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையா? - தேவைப்பட்டால் அனுமதி கிடைக்கும் என்கிறார் நீதி அமைச்சர்.