யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்.

30.08.2022 இன்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர்  போராட்டம் யாழ்மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக அமைப்பாளர் சுகாஷ் காணமல் ஆக்கப்ட உறவுகளின் உறவுகள் பொது மக்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே