சுயாதீன ஊடகவியலாளர் பிரகாசின் முதலாம் வருட அஞ்சலி நினைவேந்தல்.

​சுயாதீன ஊடகவியலாளர், எமது சகோதரன் பிரகாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ் ஊடக அமையத்திலும், எமது இல்லத்திலும் இடம்பெற்றதோடு கொடிகாமம் புனித செபமாலை மாதா தேவாலயத்தில் ஆத்ம சாந்தி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு அஸ்தி அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் ஆத்ம சாந்தி வழிபாடும் இடம்பெற்றது.


Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே