கொழும்பில் பல்கலை. மாணவர்கள் போராட்டம் ; 25 பேர் கைது.


அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதானை டெக்னிக்கல் சந்தி பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த போராட்டம் காரணமாக மருதானை டெக்னிக்கல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து 25 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!