கொழும்பில் பல்கலை. மாணவர்கள் போராட்டம் ; 25 பேர் கைது.


அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸாரினால் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருதானை டெக்னிக்கல் சந்தி பகுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த போராட்டம் காரணமாக மருதானை டெக்னிக்கல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து 25 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


Comments

Popular posts from this blog

நீங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கணம்தான், இந்த காலகட்டம்தான், மனித வரலாற்றிலேயே ‘மிக அமைதியான, வன்முறைகள் குறைந்த காலகட்டம்’.

அரசியல் தீர்வில் எதிரணி உறுதி - ராஜித எம்.பி. கருத்து

ஐம்பதாண்டுகளாக கடந்த போராட்டத்தின் பாதச்சுவடுகளை புத்தகமாக வெளியிடுகிறார் - சுமனசிரி லியனகே