சஜித் அணியிலிருந்து தாவும் 5 பேருக்கு அமைச்சுப் பதவி?


ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐவர், அரசுடன் இணையவுள்ளனர் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


நல்லாட்சியின்போது அமைச்சுப் பதவிகளை வகித்த ஐவரே, இவ்வாறு அரசுக்கு ஆதரவு வழங்கி, பதவிகளைப்  பெறவுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கமையவே இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.


ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகாலம் இவர்கள் முக்கிய பதவிகளையும் வகித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!