செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் ரனிலை கேள்விகேட்டுள்ளார்.

​அரச ஊழியர்களை பார்த்து 


  "விரும்பினால் வேலைசெய்யுங்கக் இல்லாவிட்டால் வீட்டுக்கு செல்லுங்கள்" 


என்று சொல்ல #ஜனாதிபதி ரணிலுக்கு  #வெட்கமில்லையா


 செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் ரனிலை தோலுரித்தார் 


ஆட்சியாளர்கள் தொடர்சியாக ஊழல்செய்து நாட்டைகுட்டிச்சுவராக்கி கடணில் தள்ளிவிட்டு அரச ஊழியர்களை குற்றம்சாட்டுவதை நிறுத்தவேண்டும்


ஊழலின் உச்சத்தில் மக்களால் அடித்துவிரட்டப்பட்ட ராஜபக்சே அரசை காப்பாற்றிக்கொண்டிருக்கும் ரணிலுக்கு அரச ஊழியர்களை குற்றவாளியாக்க என்ன தகுதியிருக்கின்து.


Comments

Popular posts from this blog

தொல்லியல் திணைக்களத்தை வழிநடத்தும் பௌத்த பிக்குகள்- சார்ள்ஸ் எம்.பி. சீற்றம்

இலங்கை – பங்களாதேஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கட்சிதாவல் ஆரம்பம் ;13 எம்பிக்கள் எதிர்க்கட்சியில் அமர தீர்மானம்!